மத்திய வங்கியை சாடினார் உதய கம்மன்பில
ரூபாவை ஸ்திரப்படுத்ததல் மற்றும் அதைப் பேணுவது தான் இலங்கை மத்திய வங்கியின் கடமையாகும் எனவும், ஆனால் ரூபா இப்பொழுது உருண்டோடும் பந்து போல் ஆகி விட்டதாக என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில...
சாரதி அனுமதிபத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
காலாவதியான சாரதி அனுமதிபத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT)) முடிவு செய்துள்ளது.காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின்...
பேஸ்புக் காதலனை சந்திக்க 15 வயது சிறுமியையும் அழைத்து சென்ற யுவதி கைது
ஃபேஸ்புக் மூலம் பழகிய காதலனை சந்திப்பதற்காக 15 வயதான சிறுமியுடன் யாழ்ப்பாணம் சென்ற யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.20 வயதான குறித்த யுவதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளதுடன்,...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.28 ரூபாவாக குறைந்துள்ள அதேவேளை விற்பனை...
இந்தியாவில் இலங்கை மாணவி படைத்த சாதனை
இந்தியாவின் புதுடெல்லியில் இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டி நடைபெற்றது.இப்போட்டில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி. சனுஜா, 3வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.இந்தப் போட்டி ஜூன்...
தங்க விலை குறைந்தது
நாட்டில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது இன்று 597,872 ரூபாவாக பதிவாகியுள்ளது.
வயிற்றிலிருந்த 10 கிலோ எடையுடைய கட்டியை அகற்றி சாதனை படைத்த வைத்தியர்கள்
ஹம்பாந்தோட்டையில் உள்ள பொது வைத்தியசாலையில் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து சுமார் பத்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சத்திரசிகிச்சையில்...
நாட்டை விட்டு செல்ல தயாராகும் தொழில்நுட்ப வல்லுநர்கள்
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளால் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்துள்ளது.மேலும், தொழில்நுட்ப துறையுடன் தொடர்புடைய ஏராளமான நிறுவனங்கள் தங்களது...
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் பலி
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நாட்டில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனவரி மாதம் முதல் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் மரணித்துள்ளதுடன், 13...
ஆகஸ்ட்டில் நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை
போதைப்பொருள் பாவைனையில் ஈடுபட்டு, வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Popular
