இலங்கை வரும் பாகிஸ்தான் அணி
அடுத்த மாதம் இலங்கையுடனான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இலங்கை வரவுள்ளது.முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது, அதன்...
இரு வைத்தியர்கள் மோதல்: பக்கசார்பற்ற விசாரணை கோரும் GMOA
அனுராதபுரம் போதனா வைத்தியசலையில் இரு வைத்தியர்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பக்கசார்பின்றி வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரிக்கை விடுத்துள்ளது.இந்த கைகலப்பு தொடர்பில்...
காப்புறுதிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்களிடமிருந்து மாத்திரம் காப்புறுதிகளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சில நபர்கள் தள்ளுபடி...
ஜூன் மாதத்தில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ( SLTDA )வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரை 52,663...
HIV தொற்று 13 வீதத்தால் அதிகரிப்பு
நடப்பாண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இது தொடர்பில் அவதானிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வெளிநாடு செல்ல தடை
ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆளும் கட்சியின் அனைத்து எம்.பி.க்களின் விசேட கூட்டம் இம்மாதம் 28ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதால் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும்...
முட்டை பிரச்சினைக்கு தீர்வு – ஒரு இலட்சம் கோழிக்குஞ்சுகள் விநியோகம்
முட்டை பிரச்சினைக்கு நீண்டகால தீர்வாக நாடு முழுவதும் 100,000 கோழிக் குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை அரசு ஆரம்பித்துள்ளது.வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் கம்பஹா...
ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சதொச நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும்...
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பாராட்டு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.“இலங்கையின், பொறுப்புக்கூறல் தொடர்பான சபையின் தீர்மானங்களை அரசாங்கம் வருந்தத்தக்க வகையில் நிராகரித்த போதிலும், அது தொடர்ந்து களத்தில் எங்களுடன்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு: 10 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த நபர் கைது
ஐரோப்பிய நாடுகளில் தொழில் வழங்குவதாகக் கூறி பலரிடம் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபரின் மோசடியில் கிட்டத்தட்ட 50 பேர்...
Popular
