Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

டைட்டானிக் கப்பலை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயம்

அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென மறைந்து விட்டதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில்...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

கிராண்ட்பாஸ்- டிமெல்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 215 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.அவர் இன்று...

அடுத்த வாரம் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம்?

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவருக்கு அரசாங்கம் மூன்று...

9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.நெடுந்தீவு அருகே நேற்று (19) இரவு இந்திய...

பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் குறித்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஏனைய பேக்கரி...

இணைய வழி கடவுச்சீட்டு: சிக்கல்களை அறிவிக்க விசேட இலக்கம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வழி கடவுச்சீட்டு முறைமையின் கீழ் இதுவரை 3,265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இணைய வழியில் விண்ணப்பம் கோரல் திட்டம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த...

எல்பிட்டிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டன

எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மின்தூக்கிகள் இரண்டும் செயலிழந்ததன் காரணமாக இன்று (20) நடைபெறவிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக வைத்தியர் திமுது அமரசிங்க தெரிவித்தார்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்படும்...

பெண்ணொருவர் கொலை: இளைஞர் கைது

கடந்த 17ஆம் திகதி ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொலுகமவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.85 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சடலத்தில் காயங்கள் இருப்பது அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக...

ஜூலையில் மின்னியல் கட்டண முறை அறிமுகம்

இலங்கை மின்சார சபை (CEB) மூன்று பகுதிகளில் மின்னியல் கட்டண (e-Billing) முறையை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளியை பகிர்ந்துள்ள இலங்கை மின்சார...

பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி

ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்துள்ளார்.பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான...

Popular

Latest in News