Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை

இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு, பணியாளர்களை அனுப்புவதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இஸ்ரேலில் பராமரிப்புப் பணிகளுக்காக பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக அந்தநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு...

குருந்தூர் மலைக்கு செல்கிறார் கம்மன்பில

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள குருந்தி விகாரைக்கு இன்று செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவித்தலை நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ளார்.தமிழ்த் தேசியக்...

குற்றங்கள் தொடர்பில் புகாரளிக்க விசேட இலக்கம்

உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களம் விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, 1997 என்ற எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி...

விமல் வீரவன்ச இன்று நீதிமன்றுக்கு

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்யுமாறு கடந்த 19ஆம் திகதி...

ராஜாங்கனே சத்தாரதன தேரரின் வங்கிக் கணக்கில் 8 கோடி ரூபா

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜாங்கனே சத்தாரதன தேரரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணையின் போது, ​​கோத்தமலாவில் உள்ள வங்கிக் கணக்கொன்றிலிருந்து 8 கோடி ரூபா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக...

சீனாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் புதிய புல்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விவசாயம் செய்யப்படாத காணிகளில் கால்நடைகளுக்கான விசேட புல் வகையொன்றை வளர்ப்பதற்கு சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளது.“அல்ஃபால்பா” எனப்படும் இந்த வகை புல், இலங்கையில் பயிரிடப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி...

மின்சார சபை ஊழியர்கள் இன்று போராட்டம்

மின்சார சபையை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இன்று (21) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.பிற்பகல் 1.00 மணிக்கு விஹார மகாதேவி பூங்காவில் விசேட...

பேருந்து விபத்தில் 10 பேர் காயம்

சம்மாந்துறை - கல்முனை பிரதான வீதியில் இன்று (21) காலை பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது,கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன்...

இன்றும் பல இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடமத்திய மற்றும்...

போசணை குறைப்பாடுள்ள சிறார்களுக்கு பலா கொத்து

எல்பிட்டி சுகாதார மருத்துவப் பிரிவில் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறார்களுக்கு பலா கொத்து மற்றும் குரக்கன் கூழ் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் 100 போசாக்கு குறைபாடுள்ள...

Popular

Latest in News