மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
மேல்மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் நிறுவனங்கள் மற்றும் வளாகங்களில் வழமையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான விரிவான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தங்க விலையில் சரிவு
நேற்றுடன் (20) ஒப்பிடுகையில் இன்று (21) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.அதன்படி,தங்கத்தின் இன்றிய விலை விபரம் வருமாறு,தங்க அவுன்ஸ் – ரூ.594,624.0024 கரட் 1 கிராம் – ரூ.20,980.0024 கரட் 8 கிராம்...
கதிர்காமத்துக்கு பலத்த பாதுகாப்பு
கதிர்காமம் எசல பெரஹரா திருவிழாவின் மூன்றாவது நாள் இன்றாகும்.கதிர்காமம் எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், பக்தர்களின் வாகனங்கள் மற்றும்...
கொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
கொட்டாவ தர்மபால கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களைக்...
நாமலின் பயணத் தடை நீக்கம்
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் நாமல் ராஜபக்ச 70...
தென் கொரியாவுக்கு விரைவில் விமான சேவை
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக செல்பவா்களை அழைத்துச் செல்ல...
கட்டுமானத்துறை மூலப்பொருட்களின் விலைகளை குறைக்க இறக்குமதியாளர்கள் இணக்கம்
கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விலைகளைக் குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அத்தபத்து தெரிவித்துள்ளார்.டொலருக்கு...
குமுதினி படகு சேவை மீள ஆரம்பம்
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்தது.நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் தனது சேவையை குமுதினி படகு தொடங்கவுள்ளது.படகின் திருத்த...
ப்ரூனோ திவாகரவுக்கு பிணை
பௌத்த தத்துவம் மற்றும் கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
கறவை மாடு வளர்ப்புக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் பிரேசில்
இலங்கையில் கறவை மாடு வளர்ப்புக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்க பிரேசில் ஒப்புக் கொண்டுள்ளது.அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய நேற்று கைச்சாத்திடப்பட்டது.பிரேசில் ஒத்துழைப்பு முகாமையின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவைச்...
Popular
