Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

ரஞ்சனுக்கு பிடியாணை

கண்டியில் பெண் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபா பணம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கண்டி மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.மேலும் ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தரவாதத்தை...

ஜோ பைடனுக்கு வைரம் பரிசளித்த மோடி

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர்.இதனையடுத்து இந்திய நடனத்தின் துடிப்பான கலாசாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும்,...

பாரிஸ் வெடிவிபத்தில் 37 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில்...

500 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

16 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொள்கலன் ஒன்றிலிருந்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி...

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

விசா அபராத தொகை அதிகரிப்பு

விசா காலத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.அதன்படி, 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14...

22 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே நேற்று (21) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட...

சீனா செல்கிறார் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு சீனாவிற்கு செல்லவுள்ளார்.சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பின் பேரில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை...

பச்சிளம் குழந்தையை குப்பை மேட்டில் வீசிய தாய் கைது

பிறந்த குழந்தையை குப்பை மேட்டில் வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக நேற்று (20) விசாரணை ஆரம்பமானது.சந்தேக நபரான சிசுவின் தாய், வீட்டிலேயே குழந்தையை பிரசவித்து பின்னர் குப்பையில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா,...

Popular

Latest in News