மயக்க மருந்து இதுவரை குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை!
பிரச்சினைக்குரிய ஒளடதமாக கருதப்படும் மயக்க மருந்து குழந்தைகளுக்கு இதுவரை உட்செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.குறித்த மயக்க மருந்தானது வயது வந்தவர்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகள் பேரவையின் 53வது அமர்வில்...
பதவி விலக ஆலோசித்து வருவதாக கெஹெலிய தெரிவிப்பு
தாம் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.இலவச சுகாதார துறைக்கு வழங்கப்படும் நிதி தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதனை நிவர்த்திக்க முடியாவிட்டால் தொடர்ந்தும்...
புளி வாழைப்பழ ஏற்றுமதி: ஒரு இலட்சம் டொலர் வருமானம்
வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.யாழ்.மாவட்டத்தில் பயிரிடப்படும் புளி வாழைப்பழங்களை வாரத்திற்கு ஒரு முறை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு...
மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்
மியன்மார் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.எனவே இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது 4.5 ரிச்;டர் ஆக பதிவானது....
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கிய மூவர் கைது
எல்பிட்டிய, நாவாந்தகல கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தடியால் தலையில் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய...
ரயில் பாதை சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்க இந்தியா நிதியுதவி
கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு இடையிலான வடக்கு ரயில் பாதையில் சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்திய அரசாங்கம் 4,500 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை (15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.போக்குவரத்துஇ...
கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு
தலைமன்னார்- ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதனை தலைமன்னார் தலைமையக பொலிஸார் உறுதி செய்துள்ளார்.கோனாபினுவல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு...
சஹ்ரானின் விரிவுரைகளில் பங்கேற்ற இளைஞனுக்கு விளக்கமறியல்
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை செட்டிகுளம பகுதியில் 'மொஹமட் சஹாரன்' நடத்திய தீவிரவாத விரிவுரை மற்றும் ஆயுதப் பயிற்சி முகாமில் பங்கேற்றதாக...
வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
வட மாகாணத்தில் மாணவர்கள் இன்மையினால் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.வவுனியா – கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை...
Popular
