உரிமம் இல்லா துப்பாக்கிகளை ஒப்படைக்க கால அவகாசம்
தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெறும் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு...
குறைந்த விலைக்கு அரிசி விற்பனை
சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில், அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.தற்போது சந்தையில், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 125 முதல் 130...
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 23 திட்டங்கள் கைவிடப்பட்டன
அரசாங்கத்தின் பணத்தை செலவு செய்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 23 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 11 திட்டங்கள் நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக சுற்றாடல், இயற்கை...
உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
காலி - கராபிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவருகிறது.எனினும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் அங்கிருந்து...
தங்க விலை குறைந்தது
தங்கத்தின் விலை கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (22) சற்று விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகத்தின் விலைகளுக்கு அமைவாக இன்றைய தினம் 24 கறட் தங்கம் ஒரு...
இராணுவ பேருந்து மோதி 3 வயது சிறுமி பலி
இராணுவ பேருந்து மோதியதில் மூன்று வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சிறுமியின் தாயாரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின்...
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிறுவன் பலி
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய...
கராபிட்டிய வைத்தியசாலையில் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை
கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் நோயாளிகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வைத்தியசாலையில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்தாலும், தற்போது 460 வைத்தியர்களே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.சில...
தப்புலவை கைது செய்ய மாட்டோம் – சட்டமா அதிபர்
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்யமாட்டோம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார்.
உணவு மாதிரிகளை சோதிக்கும் இரசாயனங்களுக்கு தட்டுப்பாடு
உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்படும் ஆய்வகங்களில் இரசாயனங்கள் தட்டுப்பாடு காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதன் காரணமாக நுகர்வோர்களும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாக நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள்...
Popular
