Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஸ்கேன் இயந்திரம் முடக்கம்

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பெட் ஸ்கேன் இயந்திரம் சுமார் ஒரு மாத காலமாக முடங்கியுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால், PET ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் பலர் பெரும்...

மஹிந்த அளவுக்கு நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர் எவருமில்லை – லொஹான் ரத்வத்த

மஹிந்த ராஜபக்ஷ அளவுக்கு இந்த நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர் வேறு யாரும் இல்லை எனவும் எனவே அவர் இனி அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று முதல் கண் சத்திர சிகிச்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு...

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் நேற்று (22) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.தன்னிச்சையாக மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை...

வினைத்திறனற்ற பொலிஸ் அதிகாரிகளை நீக்குமாறு பணிப்புரை

மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்து...

டிஜிட்டல் முறையில் நீர் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை

கொழும்பில் துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்துக்கு நீர்வழங்கலின் போது முழுமையாக டிஜிட்டல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல்...

8 முறை வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 10 வயது சிறுமி

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 10 வயது மாணவி ஒருவர் 8 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட...

மஹிந்த கஹந்தகமவுக்கு பிணை

பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து உத்தரவு...

மருந்து இறக்குமதிக்கு நிதி அமைச்சு பூரண ஆதரவு

அத்தியாவசிய ஔடதங்களை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சில் நேற்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட...

ஹரினுக்கு புதிய பதவி

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் தெற்காசிய ஆணைக்குழுவின் இரண்டு உப தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த வகையில் அமைச்சர் ஹரினின் பதவிக்காலம் 2023 முதல் 2025 வரை...

Popular

Latest in News