கொழும்பில் உள்ள தந்தையை பார்க்க சைக்கிளில் சென்ற சிறுவன்
கொழும்பில் பணியாற்றும் தனது தந்தையை பார்ப்பதற்கு சைக்கிளில் செல்ல முயன்ற சிறுவனை மீட்ட கல்முனை தலைமையக பொலிஸார் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.இன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் 10 வயதுடைய...
இலங்கையை பாராட்டிய அமெரிக்க திறைசேரி செயலாளர்
இலங்கையின் கடனாளிகள் தமது கடனை உரிய காலத்தில் மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் வலியுறுத்தியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையின் சர்வதேச நாணய...
குமார் குணரத்னம் உள்ளிட்ட 40 பேரின் மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
முன்னிலை சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரத்னம் உள்ளிட்ட 40 பேர் தாக்கல் செய்த, மூன்று அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க, உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அமெரிக்காவில் கறுப்பின மக்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டித்து, கொழும்பில்...
பாடசாலை கணினிகளை திருடிய மாணவர்கள் கைது
நன்னேரிய மகா வித்தியாலயத்தின் கணித ஆய்வு கூடத்தை உடைத்து பொருட்களை திருடிய மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நன்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மூன்று மாணவர்கள் கணித அறையின் ஜன்னலை உடைத்து 7...
தங்க விலை மேலும் குறைந்தது
இன்றைய தினம் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 588,016 ரூபாவாக காணப்படுகின்றது. நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 594,369 ரூபாவாக காணப்பட்டது.அதேபோல...
புதிய களனி பாலம் தொடர்பான பிரேரணை
பாதுகாப்பு காரணங்களினால் புதிய களனி பாலத்தினை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.மேலும், இந்த பகுதியில் பொலிஸ், இராணுவ ரோந்து மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.களனி...
கொழும்பு – பதுளை ரயில் சேவைகள் பாதிப்பு
கொழும்பு முதல் பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் ஸ்டேசன் வட்டகொட பகுதியில் தடம்புரண்டுள்ளமையே தாமதத்திற்கு காரணமாகும்.குறித்த ரயில் இன்று காலை 8.15 அளவில் தடம்புரண்டதாக...
காணாமல் போன இரு சிறுமிகளும் கண்டுபிடிப்பு
இகினியாகல - பொல்வத்த பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் மாணவிகள் இருவர் அக்குருமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீகாவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.16 வயதுடைய குறித்த இரு மாணவிகளும் கடந்த...
கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு
பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற நபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் குமுக்கன் பகுதியில் பாத யாத்திரிகர்களுக்காக நடமாடும் வைத்திய...
ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறை
எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 10(1) மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக,...
Popular
