Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்...

வெடித்து சிதறிய டைட்டன் – ஐந்து பயணிகளும் உயிரிழப்பு

காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பயணிகளும் உயிரிழந்து விட்டதாக நம்பப்படுவதாக கப்பலின் நிறுவனமான OceanGate தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வடக்கு...

இந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்காளத்தின் மால்டாவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில்...

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஏமாறாதீர்!

தமது பெயரைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம்கோரும் நபர்களிடம் ஏமாற வேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்...

யாழில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழ்.வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தோருக்கு அபராதம்

மாத்தறையில் விதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் இரண்டு கடைகளுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு 5 இலட்சம் ரூபா அபராதமும்,...

மரக்கறி விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளதால் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி மற்றும் விற்பனை பெறுமதி இன்று (22) சிறிதளவு அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி இன்று (22) டொலரின் கொள்வனவு விலை 298.54...

பாடசாலை மாணவர்களுக்கு ஜப்பான் மொழி கற்பிக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் தரம் 6 ஆம் வகுப்பிலிருந்து இருந்து ஜப்பான் மொழி கற்கை ஆரம்பமாகவுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இந்த...

Popular

Latest in News