செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தலைமையில் இன்று இரு விசேட கூட்டங்கள்

ஜனாதிபதி தலைமையில் இன்று இரு விசேட கூட்டங்கள்

விசேட அமைச்சரவைக் கூட்டமும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டமும் இன்று (28) நடைபெறவுள்ளன.

இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டம் மாலை 05.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரு கூட்டங்களிலும் உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்து கலந்துரையாடப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles