Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

யாழ்ப்பாணம் சென்றார் மைத்ரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன நேற்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

பழைய வீட்டுத் திட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம்

பழைய வீட்டுத் திட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்40 வருடங்களுக்கு மேற்பட்ட அனைத்து...

கண்டியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டி நகரை உள்ளடக்கிய வகையில் நாளை (30) காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.12 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும்...

அதிபர் இல்லாமல் இயங்கும் 323 பாடசாலைகள்

தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 323 அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்தார்.1523 அதிபர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது 978 அதிபர்கள் இருப்பதாகவும்...

சமுர்த்தி வங்கிகளும் மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படுமாம்

சமுர்த்தி வங்கிகளும் இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும் என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இம்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான விதிமுறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை திட்டமிடுவது தொடர்பில் இலங்கை...

மின்சாரத்தை பயன்படுத்தாத 450,000 இலட்சம் குடும்பங்கள்

மின் கட்டண அதிகரிப்பின் பின்னர் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை 450,000 ஆக அதிகரித்துள்ளது.ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 3 இலட்சமாக...

விலங்குகள் – தாவரங்களின் பாகங்களை கொண்டு செல்ல முயற்சித்தோருக்கு விளக்கமறியல்

உரிய அனுமதிப்பத்திரமின்றி, சிங்கராஜ வனத்தில் இருந்து, விலங்குகளினதும், தாவரங்களின் பாகங்களை கொண்டுசெல்ல முயற்சித்த மூன்று ஈரானிய பிரஜைகளும், ஒரு இலங்கைப் பிரஜையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம், சிங்கராஜ வனத்திற்கு சென்ற குறித்த நால்வரும்,...

வைத்திய நிபுணர்கள் 50 பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்

இந்த வருடத்தில் இதுவரை 50 வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் வைத்திய நிபுணர்களின் பயிற்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.அத்துடன்,...

கடந்த 5 மாதங்களில் 199 யானைகள் பலி

நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூன் முதல் வாரம் வரையான காலப்பகுதியில் 199 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.சில யானைகள் இயற்கையாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் ரயில்களில் மோதுண்டு விபத்துக்குள்ளாதல், மனிதர்களால்...

40,000 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்கள் ஏலத்தில்

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 5 ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இதன்படி, 91 நாட்கள்...

Popular

Latest in News