தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஜூலை 3 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தேசிய விலங்கியல் துறையின் எண்பத்தேழாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி? ஜூலை...
புத்தூர் சம்பவம்: 31 பேர் கைது
யாழ்ப்பாணம், புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும் வன்முறையில் ஈடுபட்ட பலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.நேற்று...
மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று (30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில் தீர்மானிக்கும் என அதன் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ கூறினார்.ஜூலை முதலாம்...
பாரிஸ் நகரில் கலவரம் – 40,000 பொலிஸார் குவிப்பு
பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.நான்டெரி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பொலிஸார் வாகன...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்த சம்பவத்தினை தொடர்ந்து...
50 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்
நாட்டில் சுமார் 18,600 அரச வைத்தியர்கள் இருந்த போதிலும் அவர்களில் 1500-1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மேலும், 103 இருதயநோய் மருத்துவர்கள் இருக்க...
தங்க விலையில் சரிவு
கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று 22 கரட் ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகிறது.அந்த வகையில் இன்று (29) 22...
மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் பொது நிதிக்குழுவிற்கு அழைப்பு
தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த அரசாங்கத்தின் யோசனை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி அதிகாரிகள், சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோர் பாராளுமன்ற பொது நிதிக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக...
ஜீவன் தொண்டமானுக்கு எதிராக முறைப்பாடு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சமகி ஜன பலவேக வலப்பனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி திருமதி ஹிரண்யா ஹேரத்...
Popular
