Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த 5 மாதங்களில் 199 யானைகள் பலி

கடந்த 5 மாதங்களில் 199 யானைகள் பலி

நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூன் முதல் வாரம் வரையான காலப்பகுதியில் 199 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில யானைகள் இயற்கையாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் ரயில்களில் மோதுண்டு விபத்துக்குள்ளாதல், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் வெடிவைத்தல் சம்பவங்கள், வாகனங்களில் மோதுண்டு விபத்துக்குள்ளாதல், நீரில் அடித்துச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக அந்த திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles