போலந்தில் தொழில்வாய்ப்பு: பணம் பறித்த பெண் கைது
வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவிலிருந்து இன்று அதிகாலை நாட்டிற்கு திரும்பிய வேளையிலேயே விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள...
பாரிஸ் போராட்டம்: 667 பேர் கைது
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய 667 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர்களில், 14 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் உள்ளதாக அந்த நாட்டு...
பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு
காய்கறி சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலையும் 800 முதல் 900 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார...
பலா மரத்திலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் பலி
பலா மரத்தில் ஏறிய நபர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கிண்ணியாகலை வாவின்ன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பலாப்பழம் பறிப்பதற்காக பலா மரத்தில் ஏறிய இளைஞன் கால்...
கட்டார் விமான சேவையில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு
இலங்கையருக்கு கட்டார் எயார்வேஸில் விமானப் பணிப்பெண்களாக இணைவதற்கான வாய்ப்பை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.கட்டார் எயார்வேஸில் சேர குறைந்தபட்ச வயது 21...
கடன் மறுசீரமைப்புக்கு எதிராக வாக்களிக்க SJB தீர்மானம்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் கடும் வெப்பம்: 100 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதிகளவானோர் கடும் வெப்ப தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சில...
ஹரக் கட்டாவின் டுபாய் துணைக்கு சிவப்பு எச்சரிக்கை?
பாதாள உலகக் குழுத் தலைவரான 'ஹரக் கட்டா' என்ற நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பெண்ணைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு அறிவித்தல்...
அரச நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு குழு
டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரசு நிறுவனங்களின் வளாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அரசு நிறுவனங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்டப்டுள்ளது.குழுவின்...
சீனாவில் குரங்குகளுக்கு மனித அன்பு கிடைத்திருக்கும் – விவசாய அமைச்சர்
சீன மிருகக்காட்சிசாலைக்கு குரங்குகளை வழங்கினால் அவை மனிதர்களின் அன்பு, ஆதரவுடன் வாழும் எனவும், வனவிலங்குகளால் பயிர்கள் அழிவடைவதை தடுப்பது குறித்து எம்மிடம் கேட்கவேண்டாம் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.மேலும்,...
Popular
