Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கைவிடும் அரசாங்கம்

தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.ஸ்ரீலங்கன்...

யாழ்ப்பாணம் – கொழும்புக்கான விமான சேவை ஆரம்பம்

இரத்மலானையிலிருந்து ஒரு மணித்தியாலம் பத்து நிமிடத்தில் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த போக்குவரத்து சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும்...

இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி,...

பேஸ்புக்கில் மாற்றம்

Meta நிறுவனம் (Meta) “Parental Controls” என்ற புதிய பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Facebook Messenger கணக்குகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது.20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் குழந்தைகளை...

பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சி

ஜூன் மாதத்துக்கான இலங்கையின் பணவீக்க விபரத்தினை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான பிரதான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 12.0% ஆகக் குறைந்துள்ளது.இது கடந்த மே...

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க STF தயார் நிலையில்

தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பாதாள உலகத் தலைவர்கள், அவர்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்த இடங்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கு...

வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும், தூதுவர்கள் ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (30) இந்த நிகழ்வு இடம்பெற்றது.புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட்...

நாட்டில் இருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்கவியல் நிபுணரும் நாட்டை விட்டு வெளியேற்றம்

குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.ஊடகங்களிடம் தகவல் வழங்கியுள்ள அவர், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள்...

மகாவம்ச ஓலையின் மூலப் பிரதியை பார்வையிட சந்தர்ப்பம்

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் மகாவம்சம் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80ஆவது...

செப்டெம்பருக்குள் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் – ஜனாதிபதி

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை அதன் வங்குரோத்து நிலையை முறியடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன் மேம்படுத்தல் (DDO) திட்டத்தை ஆதரிக்கும் கூட்டு...

Popular

Latest in News