ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
பத்தரமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்த 05 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் எந்திரகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்...
‘சக் சுரின்’ யானை தொடர்பில் தாய்லாந்து கடுமையான விமர்சனம்
இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள, தாய்லாந்து யானையான சக் சுரின், தொடர்பில் தாய்லாந்தின் செய்தித்தளம் ஒன்றில் கடும் விமர்சன கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.இலங்கையின் பல நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெராவில் இந்த யானை முக்கிய பங்கு...
பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை
பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.இவ்வருடம் ஜூலை முதலாம் திகதி பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யபடவிருந்த போதிலும், தற்போதைய பேருந்து கட்டணத்தில்...
8 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட வசதியில்லை
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு போதியளவிலான இயந்திரங்கள் இன்மையால் சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் பலமாதங்களாக வழங்கப்படாதுள்ளது.ஜூன் 19ஆம் திகதி முதல்...
சோலர் பெனல் வாடிக்கையாளர்களுக்கு நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளதாம்
ஏப்ரல் 30 ஆம் திகதி வரை சோலர் பெனல் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவு நிலுவைகளையும் செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.கடந்த 12 மாதங்களாக 4 பில்லியன் ரூபா...
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து தீக்கிரை
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து எரிந்து தீக்கிரையாகியுள்ளது.இச்சம்பவம் மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது.எப்படியிருப்பினும் இந்த தீ விபத்தில்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் உயர்வு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டணங்கள்...
பொது நிதி தொடர்பான குழு இன்று கூடுகிறது
உள்நாட்டு கடனை மேம்படுத்தும் திட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக பொது நிதி தொடர்பான குழு இன்று (30) கூடுகிறது.பொது நிதி தொடர்பான குழு நேற்று (29) கூடியபோது இது தொடர்பில் பல தரப்பினரிடம் கருத்துக்களை...
நுவரெலியா வாகன விபத்தில் ஐவர் காயம்
நுவரெலியா நானுஓயா, கிலாரண்டன் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்னர்.நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு...
3 வகை அரிசிகளின் விலையை குறைத்தது சதொச
லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று (30) முதல் குறைத்துள்ளது.இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்இ அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.அத்துடன்,...
Popular
