Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது எயார் சைனா

சீனாவின் தேசிய விமான சேவையான எயார் சைனா இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.அதன் முதலாவது விமானம் நேற்று (04) இரவு கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், சீனா தேசிய...

சீரற்ற காலநிலை நீடிக்கும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மேல் சபரகமுவ மற்றும்...

இஸ்ரேல் – இலங்கை இடையிலான விமான சேவை மீள ஆரம்பிக்கப்படும்

இஸ்ரேலுக்கும் இலங்கைக்குமிடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சர் நிமல்...

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம், உலக சந்தையில் ஏற்பட்ட புதிய வர்த்தக தலையீடுகள் காரணமாக இந்த மாற்றம்...

முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கையிலிருந்து மீண்டும் தமது தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 'முத்துராஜா' என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.விசேட விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்தநிலையில்,...

15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் – பணத்தை கொள்ளையடித்த மூவர் கைது

பொரலஸ்கமுவவில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொரலஸ்கமுவ, கட்டுவாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சந்தேகநபர்கள் கொள்ளையடித்துள்ளதாக...

செல்ஃபி எடுக்க சென்ற யுவதிக்கு நேர்ந்த சோகம்

அத்தனகலு ஓயா துனமலை நீர்நிலைக்கு அருகில் செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற யுவதி ஒருவர் வழுக்கி ஓயாவில் விழுந்து காணாமல் போயுள்ளார்.கெசெல்வத்தை - குணசிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே நேற்று...

86 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மன்னார் - பள்ளமடு பகுதியில் 86 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.கஞ்சாவின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னார் பொலிஸாரின்...

விடுதலை புலி தலைவரின் மரணம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவிடம் துருவித்துருவி கேள்வி கேட்ட நிலையில், அது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்திருந்தார்.நேற்று யாழ்....

கதிர்காமத்தில் கெப் விபத்து: ஐவர் படுகாயம்

கதிர்காம யாத்திரை சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று வேககக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில்...

Popular

Latest in News