தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவும் புதிய உறுப்பினர்களான எம்.ஏ.பி.சி. பெரேரா மற்றும் அமீர் மொஹமட் பாயிஸ் ஆகியோர்...
வட்டி வீதங்கள் மேலும் குறைப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்றையதினம் தமது மாதாந்த கூட்டத்தை நடத்தியிருந்தது.இதன்போது நாட்டின் கொள்கை வட்டிவீதங்களை 200 அடிப்படை புள்ளிகளால் மேலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி துணைநில் வைப்பு வசதி வீதம் 11...
சனி, ஞாயிறு தினங்களில் பாடசாலை நடத்தப்படும்
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் (06) நாளையும் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும்...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை இன்றைய தினம் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ...
மட்டக்களப்பில் இஞ்சி, பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு
மட்டக்களப்பில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ பச்சமிளகாய் 1300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவும், ஒரு கிலோ கரட் 500 ரூபாவும் விற்கப்படுவதாக மட்டக்களப்பு...
கண்டி எசல பெரஹெரா நடைபெறும் திகதிகள் அறிவிப்பு
கண்டி எசல பெரஹெரா 2023க்கான திகதிகள் கண்டி தளதா மாளிகையின் பிரதான பாதுகாவலரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒகஸ்ட் 21 முதல் 25 வரை ‘கும்பல்’ ஊர்வலமும், ஒகஸ்ட் 26 முதல் 30 வரை ‘ரந்தோலி’...
கடந்த நீண்ட வார இறுதியில் 18,728 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்துக்கு
கடந்த நீண்ட வார இறுதியில் மொத்தம் 18,728 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஜூலை 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்தவர்களின்...
மக்கா புனித யாத்திரை சென்ற இரு இலங்கையர்கள் மரணம்
மக்கா புனித யாத்திரையில் பங்கேற்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஒருவர் மாரடைப்பு காரணமாகவும், மற்றையவர் விபத்தில் சிக்கியும் உயிரிழந்துள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முத்துராஜா யானையை மீண்டும் இலங்கை அனுப்பும் எண்ணம் இல்லை
தாய்லாந்துக்கு அனுப்பப்பட்ட முத்துராஜா அல்லது சக் சுரின் என்ற யானையை இலங்கைக்குத் திரும்பியனுப்பும் எண்ணம் இல்லை என்று தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா (Varawut Silpa-archa) இன்று...
இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையின் இன்றைய (05) நாளுக்கான தங்க விலை விபரங்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு...
Popular
