காதலியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.காதலியை கொடூரமாக தாக்கியதற்காக அவரது சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.சந்தேக நபரின் தாக்குதலால் குறித்தபெண் பலத்த காயமடைந்து தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யுவதி தனமல்வில...
உலகின் அமைதியான நாடுகளில் இலங்கைக்கு 107 ஆவது இடம்
2023 ஆம் ஆண்டுக்கான உலகலாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடத்தை பெற்றுள்ளது.163 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் கடந்த ஆண்டு இதே பட்டியலில் 90 ஆவது இடத்தில் இருந்த...
டொலர் பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.89 ரூபாவாக குறைந்துள்ளது.அதேவேளை விற்பனை விலை...
3 குழந்தைகளை பிரசவிக்க இருந்த தாய் உயிரிழப்பு – ராகம வைத்தியசாலையில் சம்பவம்
ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற 36...
நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை
நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை இன்று (05) வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிய பிணை மனுவை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிணை வழங்கியுள்ளார்.பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில்...
இராகலை கீழ் பிரிவு நெடுங்குடியிருப்பில் தீ விபத்து – 20 வீடுகள் தீக்கிரை
இராகலை கீழ் பிரிவிலுள்ள நெடுங்குடியிருப்பொன்றில் இன்று முற்பகல் ஏற்பட்ட தீப்பரவலில் 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தீப்பரவலினால் குறித்த வீடுகளிலுள்ள உடைமைகளுக்கு...
ராஜாங்கனே சத்தாரதன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
ராஜாங்கனே சத்தாரதன தேரர் எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கோட்டை நீதிவான் நீதிமன்றம் விளக்கமறியில் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் தேரர் கைதுசெய்யப்பட்டு...
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம் அதிபர்களுக்கு
தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.குரல்பதிவு ஒன்றை அனுப்பியுள்ள அவர், சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயகத்துக்கு...
இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு அனுமதி
ஜப்பான் அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன...
குருதி சீராக்கத்திற்கான உபகரண பற்றாக்குறை விரைவில் நிவர்த்திக்கப்படும்
குருதி சீராக்கத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நாளை அல்லது நாளை மறுதினம் நிவர்த்திக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் தயாசிரி ஜயசேகர முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...
Popular
