சீரற்ற காலநிலை காரணமாக 2,242 பேர் பாதிப்பு
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களில், 594 குடும்பங்களைச் சேர்ந்த 2,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனர்த்தங்களினால்...
உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் செந்தில் தொண்டமான்
தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்றுடன் நிறைவு
2023ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் குறித்த கால அவகாசம் நிறைவடையும் என...
லொத்தர் சீட்டுகளின் விலை 40 ரூபாவாக அதிகரிப்பு
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.இதற்கமைய 20 ரூபாவாக காணப்பட்ட லொத்தர் சீட்டுகளின் விலைகள் இன்று முதல் 40...
இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு பெல்ஜியத்திடமிருந்து உதவி
இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஐரோப்பிய நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு பெல்ஜிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் இணக்கம்...
மெக்சிகோவில் கோர விபத்து: 29 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் சுமார் 27 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.காயமடைந்த 19 பேர்...
அடுத்த வாரம் ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம்
மத்திய மாகாணத்தில் நீண்ட காலம், வழங்கப்படாதுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டிருந்த கடும் பொருளாதார நெருக்கடி...
டொலர் பெறுமதி அதிகரிக்கும் வாய்ப்பில்லை
எதிர்காலத்தில் இறக்குமதி தடைகள் நீக்கப்படவுள்ள போதும், வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய அழுத்தம் ஏற்படாது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.தற்போது உள்நாட்டு சந்தையில் வெளிநாட்டு நாணயங்களின் திரவத்தன்மை...
நடப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் திருப்தியாம்
வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினால் மாதாந்தம் முன்னெடுக்கடும் 'ரட்ட ஹித்தன ஹெட்டி' என்ற மக்கள் கருத்து கணிப்பில், ஜூன் மாத முடிவுகளுக்கு அமைய, நடப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களின் அனுமதி 21 வீதமாக...
இலங்கையில் திருப்பதி கோவிலை நிர்மாணிக்குமாறு கோரிக்கை
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாயம் , மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது...
Popular
