செய்திகள்உள்நாட்டுமக்கா புனித யாத்திரை சென்ற இரு இலங்கையர்கள் மரணம்

மக்கா புனித யாத்திரை சென்ற இரு இலங்கையர்கள் மரணம்

மக்கா புனித யாத்திரையில் பங்கேற்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருவர் மாரடைப்பு காரணமாகவும், மற்றையவர் விபத்தில் சிக்கியும் உயிரிழந்துள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles