புதிய விமானப் படை தளபதி – ஜனாதிபதி சந்திப்பு
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ...
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று...
இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் செப்டெம்பரில் ஆரம்பம்
பலதரப்பு நிறுவனங்களின் வரவு செலவுத் திட்ட ஆதரவுடன் வெளிப்புற நிதியுதவி வர ஆரம்பித்ததும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று நம்புவதாக போக்குவரத்து மற்றும் வெகுசன...
மரக்கறி விலை 70 வீதத்தால் அதிகரிப்பு
கனமழையால் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலான மரக்கறிகளின் விலை கிலோ 300 ரூபாவை தாண்டியுள்ளது.கெக்கிரி, வெள்ளரி, வாழைக்காய், பலாக்காய், நோக்கல், முள்ளங்கி...
பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், கைதியை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் சிறைச்சாலை திணைக்களமும் ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலை...
‘சூன் பாண்’ போன்று பாலை விற்பனை செய்ய நடவடிக்கை
கால்நடை மேம்பாட்டு அமைச்சு மற்றும் சிறுதொழில் வணிக கூட்டாண்மை திட்டம் (SAPP) இணைந்து 'சுன் பாண் ' விநியோகம் போன்ற மூன்று சக்கர வாகனங்களில் கிராமம் கிராமமாக சென்று பால் விநியோகிக்கும் திட்டத்தை...
கிராண்ட்பாஸில் ஒருவர் கொலை
கிராண்ட்பாஸ் - நாகலம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் நேற்று (05) கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வடுல்லாவத்தை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு...
தாய்லாந்திலிருந்து 3 பறவைகள் இலங்கைக்கு
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மூன்று "டபுள் வாட்டில்ட் காசோவரி" (Double Wattled Cassowary) பறவைகள் அனுப்பப்பட்டன.மலேசியாவின்...
கண் சத்திரசிகிச்சைக்கு பின் பெண் உயிரிழப்பு
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உள்ளான பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் ஏற்பட்ட சிக்கலால்...
கஞ்சா திட்டத்தை இடைநிறுத்த அனுமதிக்க முடியாது – டயனா கமகே
கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை...
Popular
