குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆடுகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படும் என...
அஸ்வெசும மேன்முறையீடுகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான மேன்முறையீடுகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.இதற்கமைய குறித்த நலன்புரி திட்டத்துக்கு இதுவரையில் 9 இலட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.கடந்த நாட்களில் அஸ்வெசும நலன்புரி...
மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் பலி
அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் பேருந்து மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.இதில் குறைந்தபட்சம் 2 பேர் பலியானதுடன், மேலும் 29...
போஹாய் விரிகுடா பகுதியில் கப்பல்கள் செல்ல தடை
சீனா சமீப காலமாக தாய்வான் கடற்பகுதியில் போர்ப் பயிற்சிகளை நடத்தி அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.இந்த நிலையில் தற்போது மஞ்சள் கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போஹாய் விரிகுடாவில் இராணுவ பயிற்சி நடத்த...
இந்திய செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ளார்.அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்...
ஒருவர் சுட்டுக்கொலை
மல்லாவி - பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாலிநகர் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டில் 23 வயது இளைஞர்...
மன்னம்பிட்டி பேருந்து விபத்து – 10 பேர் பலி
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த 40க்கும் அதிகமானவர்கள் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கதுருவலையில்...
பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விஷயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்...
தமிழக மீனவர்கள் 15 பேர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும்...
சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் நீடிப்பு
பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.எனவே நாளை அல்லது திங்கட்கிழமை பணியில் சி.டி.விக்ரமரத்னவின் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.சி.டி.விக்ரமரத்ன 2020 நவம்பர் 27...
Popular
