மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட்ட பிரதி காவல் துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பயணத்தடை நீக்கப்பட்டுளள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
