ரணில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் – மஹிந்தானந்த அளுத்கமகே
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் ஒரு வருட காலப்பகுதிக்குள் இலங்கையை மீட்டெடுக்க வழிவகுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.உலகப் போராட்டங்களினால் பல நாடுகள் வீழ்ச்சியடைந்து பல வருடங்களாக அராஜகமாக இருந்த...
மன்னம்பிட்டி பேருந்து விபத்து – சாரதி கைது
மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், குறித்த பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காத்தான்குடிக்கு பயணிப்பதற்கு தேவையான அனுமதிப்பத்திரம்...
எரிபொருள் விலை அதிகரிப்பால் 70 பில்லின் ரூபா இலாபம்
எரிபொருள் விலை ஏற்றங்களின் ஊடாக இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் கடந்த 6 மாதங்களில் 70 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது.பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.புதிய விலை பொறிமுறை, விநியோக...
பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை
அடுத்த வருடம் பால் மா இறக்குமதியை நிறுத்துவது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.இந்த நாட்டின் மொத்த பால் தேவையில் 42% தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்வதற்காக...
ஆண்களிடையே வேகமாக பரவும் எயிட்ஸ்
நாட்டில் ஆண்களிடையே எயிட்ஸ் நோய் மிக வேகமாகப் பரவிவருவதாகவும் அண்மைக்கால புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் மத்தியில் எச்.ஐ.வி. பாதிப்பு ஏழு மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் தேசிய...
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை
உள்ளூர் முட்டைகளுக்கான நுகர்வோரின் தேவை பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.இறைச்சி, மீன் மற்றும் உலர் பழங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதனால் முட்டையின்...
ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள் மீண்டும் வழமைக்கு
விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.சீரற்ற காலநிலை காரணமாக கடந்த...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்...
முச்சக்கர வண்டி விபத்து: ஒரு வயது குழந்தை மரணம்
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் சர்வோதய வீதி சந்திக்கு அருகில் நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயதுடைய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து...
லண்டன் சென்றார் ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் லண்டனை சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லிதுவேனியாவில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்...
Popular
