நண்பனை கொன்றவர் கைது
வவுனியா, கல்மடு ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நண்பர்கள் இருவர் மதுபான...
அஜித் ரோஹனவின் மனு மீதான பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தனது இடமாற்றம் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சு எடுத்த...
கொழும்பு – பெங்கொக் நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்
பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா கொழும்பு மற்றும் பெங்கொக் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.அதன்படி,பெங்கொக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் நேற்று...
அறிக்கைகள் வேண்டாம் – பணியை செய்யுங்கள்
கரையோர சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நாட்டைச் சூழவுள்ள கடற்கரையை முறையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
சீனாவில் முன்பள்ளியில் கத்திக்குத்து – அறுவர் பலி
சீனாவின் குவான்டொன் மாகாணத்தில் அமைந்துள்ள முன்பள்ளியொன்றில் நபர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி அறுவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெற்றோர்கள் இருவரும், ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள்...
இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 304.02 ஆக அதிகரித்து விற்பனை...
துனிஷியா ஏதிலி படகு விபத்தில் 10 பேர் மாயம்
துனிஷியாவுக்கு அருகில் ஏதிலிகள் படகொன்று மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய தரைகடல் வழியாக இத்தாலிக்கு சட்டவிரோதமாக பயணித்த ஏதிலிகளுடனான படகொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.துனிஷியாவின் தென்கிழக்கிலுள்ள ஸார்சிஸ் கடற்கரையிலிருந்து...
ரிதியகம சஃபாரியில் உள்ள விலங்குகள் தொடர்பான பதிவு இல்லை
ரிதியகம சஃபாரியில் உள்ள விலங்குகள் குறித்து முறையான பதிவு எதுவும் பராமரிக்கப்படவில்லை என கோபா குழுவில் தெரியவந்துள்ளது.தேசிய விலங்கியல் துறை அதிகாரிகளை கோபா குழுவில் முன்னிலையான போதே இந்த விடயம் தெரியவந்தது.அங்கு விலங்குகளை...
திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விட தீர்மானம்
திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனை ஊடாக வழங்குவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இதற்கிணங்க ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை, எதிர்வரும் 12 ஆம் திகதி ஏல விற்பனை...
இந்த வருடம் தேர்தல்கள் நடைபெறாதாம்
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய...
Popular
