ராஜாங்கனே சத்தாரதன தேரருக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்துக்குரிய ராஜாங்கனே சத்தாரதன தேரர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
பசுமை ஒஸ்கார் விருதை வென்ற இலங்கையர்
இத்தாலியின் நாபோலி கம்பானியா மாகாணத்தில் வளர்ந்து வரும் விவசாய தொழில்முனைவோராக 2023 ஆம் ஆண்டிற்கான பசுமை ஒஸ்கார் விருது இலங்கையர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இத்தாலிக்கு சென்ற 37...
பேருந்து சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
பூனேவ வீதித் தடுப்பில் நேற்று (11) நடத்தப்பட்ட சோதனையின் போது, பேருந்தில் பயணித்த பயணி ஒருவரிடம் 4 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், வெறொரு பேருந்து சோதனையின் போது, 4 கிலோ கேரள...
சனத்தொகை, குடியிருப்பு கணக்கெடுப்பு அவசியம்
2023/ 2024 ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளி யிடப்பட்டுள்ளது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சர் என்ற ரீதியில்...
அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளை தேடி விசேட சுற்றிவளைப்பு
அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்காக 4 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா...
ஜனாதிபதி செயலர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி பணிக்குழாமில் புதிதாக ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
4 மாத குழந்தையை 10 வயது சிறுவனிடம் விட்டு சென்ற நபர்
ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது சந்தேக நபர்...
இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்
சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன்...
ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்
அண்மையில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது வழிபாட்டு சுதந்திரத்தை மீறுவதாகவும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மனித...
2250 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 கிராம் 400 மில்லிகிராம் கொக்கெய்னுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபருக்கு சொந்தமான கடைக்கு...
Popular
