போதகர் ஜெரொமின் வருமானம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவை மற்றும் கடவுளின் ஆசீர்வாத நிகழ்ச்சியை ஆன்லைனில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நடத்தி வருவதாக குற்றப்...
சிவனொளிபாதமலை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விசேட பாதுகாப்பு
சிவனொளிபாதமலைக்கான யாத்திரை காலம் முடிவடைந்துள்ள நிலையில் , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் தரினத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...
இதுவரை 1,126 விபத்துகள்: 1,192 பேர் உயிரிழப்பு
இவ்வருடம் (2023) கடந்த 6 மாதங்களில் 1192 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூலை 9ஆம் திகதி...
டொலர் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 306.15 ஆக அதிகரித்து...
துருக்கி பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இராணுவ சிப்பாய் கைது
வெளிநாட்டு பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டியிலிருந்த தம்புள்ளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் துருக்கி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர்...
சாதாரண தர பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
இவ்வருடம் இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இசை,...
உடற்பிடிப்பு நிலையத்தில் வெளிநாட்டு பெண் வன்புணர்வு
கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.மசாஜ் நிலையத்திற்கு சென்ற கனேடிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சிகிச்சையாளரை கண்டுபிடிக்க எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விடுமுறைக்காக நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டுப் பெண், எல்ல...
இடைநிறுத்தப்பட்ட கட்டட நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை
மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநடுவே நிறுத்தப்பட்ட கொழும்பு மாநகரின் 10 நடுத்தரவர்க்க வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதனுடன்...
அடுத்த பருவகாலங்களுக்கு உர வவுச்சர்கள் வழங்கப்படாது
விவசாயிகளுக்கு 2023 மற்றும் 2024 வருடங்களில் உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை கொள்வனவு செய்வதற்கு இம்முறை...
300 பொருட்களுக்கான இறக்குமதி தடை தளர்வு
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
Popular
