இளம் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
இளம் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாகவும் அதனால் உயர்கல்வி நிறுவனங்களை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன நேற்று (12)...
நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி
கல்கமுவ - ரம்பொட்டுக்குளம குளத்தில் மூழ்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நீரில் மூழ்கி உயிரிழந்தவர் கல்கமுவ - ரம்பொட்டுக்குளம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக...
முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி : கட்டணம் அறவிடப்படும்
முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக பொருட்களை கொண்டு அலங்கரிப்பதற்காக கட்டணம் அறவீட்டின் கீழ் அனுமதி வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த திணைக்களம், முச்சக்கர வண்டி...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல்...
பேராதனை வைத்தியசாலையில் இளம் பெண் மர்ம மரணம்
பேராதனை போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு சந்தேகத்திற்கிடமான மரணம் பதிவாகியுள்ளது.21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற...
தங்க விலை மேலும் அதிகரிப்பு
நேற்றைய(11) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 156,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின்...
தெஹிவளை கடற்கரையில் சுற்றித்திரியும் முதலை
தெஹிவளை, ஆபர்ன் சைட் வீதிக்கு முன்பாக உள்ள கடற்கரையில் குறைந்தது 8 அடி நீளம் கொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை ஒன்று இன்று (12) காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.காலை 08.15 மணியளவில் கடற்கரையில் முதலை அவதானிக்கப்பட்டுள்ளதாக...
பயணி விரும்பிய உணவு கிடைக்காததால் மீண்டும் திரும்பிய விமானம்
அமெரிக்காவில் உள்ள யுனைடெட் எயார்லைன்ஸ் விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பயணிக்கு தேவையான உணவு கிடைக்காததால், சிகாகோவிற்கு மீண்டும் திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து ஆம்ஸ்டர்டாம்...
கண்டியில் சில பகுதிகளுக்கு 6 மணித்தியால நீர்வெட்டு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொல்கொல்ல நீர் வழங்கல் திட்டத்தின் நயாவல பாலத்திற்கு அருகில் அத்தியவசிய விஸ்தரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் பி.ப. 3 மணி...
கொழும்பு – யாழ் ரயில் சேவைக்கான ஆசன முன்பதிவுகள் ஆரம்பம்
அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து...
Popular
