Tuesday, May 19, 2026
30 C
Colombo

செய்திகள்

பேருந்துகளை கண்காணிக்க 4 விசேட குழுக்கள்

நாட்டில் அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, அதற்கென நான்கு விசேட குழுக்களை நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.பொலன்னறுவை, மன்னம்பிட்டியவில் இடம்பெற்ற பேருந்து விபத்தின்...

பிரான்ஸ் சென்றார் இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் இன்று சென்றுள்ளார்.மூன்று நாள் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் இந்த பிரான்ஸ் பயணத்தில் இணைந்துள்ளார்.இந்தியப்...

அஸ்வெசும திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

“அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த...

உலகளாவிய ரீதியில் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகம் முழுவதும் சுமார் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர்.2022ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து இற்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.கொவிட் தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு பட்டினியால் அவதிப்பட்டவர்களின்...

பிரமிட் பணமோசடி: நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு பயணத்தடை

பிரமிட் திட்டத்தின் ஊடாக பணத்தை மோசடி செய்த வர்த்தக நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 6 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மேலும்,...

பருப்பு போர்வையில் இலங்கை வந்த 39,000 கிலோ உழுந்து

பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 39,000 கிலோகிராம் உழுந்து இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.48,000 கிலோ கடலை பருப்பு என கூறி 482,550 ரூபா சுங்க வரியாக செலுத்தப்பட்ட 2...

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்

தமிழகம் தூத்துக்குடி தருவைகுளம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளது.தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், கஞ்சா...

கடன் மறுசீரமைப்பு செப்டெம்பர் மாதம் நிறைவடையும் – ஷெஹான் சேமசிங்க

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செப்டெம்பர் மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர்.நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின்...

8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் (12) கற்பிட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கடல் மார்க்கமாக கடத்த முயற்பட்ட சுமார் 08 கிலோ 450 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த விசேட நடவடிக்கையின்...

Popular

Latest in News