Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தது சினொபெக்

சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று (15) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.குறித்த நிறுவனம் நாட்டில் 50 புதிய எரிபொருள்...

பதவியேற்பை நினைவு கூறும் நிகழ்வு வேண்டாம் – ஜனாதிபதி

தாம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடக்கவுள்ள நிலையில், பதவியேற்பு நினைவு கூறும் நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதி பதவியேற்பு...

தென் கொரியாவில் சீரற்ற காலநிலை: 7 பேர் பலி

தென் கொரியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.அங்கு மூன்றாவது நாளாக பலத்த மழை பெய்து வருகின்றதுடன், வடக்கு சாங்சியோன் மாகாணத்தில் நிலச்சரிவு மற்றும்...

பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இன்று (15) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

தங்க விலை மேலும் அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை 8,300 ரூபா அதிகரித்துள்ளது.கடந்த 07ஆம் திகதி 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 152,700...

பாதாள உலக உறுப்பினர் சுட்டுக் கொலை

நிட்டம்புவ - கலபிடமட பிரதான வீதியில் துனுமலை விகாரைக்கு அருகில் கெப் வண்டியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.துனுமலையைச் சேர்ந்த சரத் வேரகொட என்ற...

இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310.49 ரூபாவாக அதிகரித்து...

புலம்பெயர் இலங்கையர்களின் கடவுச்சீட்டு தொடர்பான அறிவிப்பு

டுபாய் மற்றும் அபுதாபியில் பணிபுரியும் இலங்கையர்களின் காலாவதியான கடவுச்சீட்டுகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் உதய இந்திரரத்ன வலியுறுத்தியுள்ளார்.காலாவதியான கடவுச்சீட்டு காரணமாக இலங்கை வெளிநாட்டுத் தொழிலாளர்கள்...

உமா ஓயா அபிவிருத்தித் திட்டம் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தில் 2 அணைக்கட்டுகளின் நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் என மகாவலி அதிகார சபையும் நீர்ப்பாசன அமைச்சும் தெரிவித்துள்ளன.தேசிய மின் கட்டத்திற்கு 120 மெகாவாட் மின்சாரம்...

கலைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தாதியராக வாய்ப்பு

தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் கலைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக்...

Popular

Latest in News