செய்திகள்உள்நாட்டுகலைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தாதியராக வாய்ப்பு

கலைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தாதியராக வாய்ப்பு

தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் கலைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles