Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினொபெக் கைச்சாத்து

சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு சபை (BOI) ஆகியவை எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டன.ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி...

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றுநிருபம் வெளியீடு

சேவைமூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பணிபுரிய, வேதனமற்ற விடுமுறையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண...

மருந்து கையிருப்பை நாளாந்தம் வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மொத்த மருந்துகளின் அளவு மற்றும் இருப்புக்கள் ஆகியவற்றை நாளாந்தம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அதிகரிகளுக்கும்...

மலை ஏறச் சென்ற வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு

கடுகண்ணாவை பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பெண் ஒருவர் கடந்த 10ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த வெளிநாட்டு பெண்ணின் சடலம் இன்று...

மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 81.41 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.இதன்படி WTI ரக மசகு எண்ணெய் 76.96 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது.ஜூன்...

விசேட தேவையுடைய மாணவர்களை சாதாரண வகுப்புக்களில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

விசேட தேவையுடைய மாணவர்களையும் அரச பாடசாலைகளின் சாதாரண வகுப்புக்களில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் நீலமணி மலவீஆராச்சி தெரிவித்துள்ளார்.வலயங்களிலுள்ள பணிப்பாளர்களின் அனுமதியுடன் விசேட தேவையுடைய மாணவர்கள் வகுப்புகளுக்கு...

கொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

சுங்கத்தினரின் பணி தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் தேங்கி உள்ளதாக கொள்கலன் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.கொள்கலன்களை திறமையாக விடுவிக்க சுங்கத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் தாம் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய களனி பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பி – ஆணிகள் திருடப்பட்டுள்ளனவாம்

புதிதாக கட்டப்பட்ட 'கல்யாணி கோல்ட் கேட்'டில் இருந்து 28 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான செப்பு கம்பி மற்றும் ஆணிகள் போதைக்கு அடிமையானவர்களால் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இந்த புதிய களனி பாலம் ஜப்பான் அரசின்...

2 வருடங்களாக மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை

தனது மகளை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 17 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ எம் ஏ...

ஐஸ் போதைப்பொருளுடன் இராணுவ சிப்பாய் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் இராணுவ பொலிஸ் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிருலப்பனை நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது கைது...

Popular

Latest in News