அதிக விலைக்கு விற்கப்படும் தேங்காய்
இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை...
தடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாத சிசு உயிரிழப்பு
தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் திடீரென நோய்வாய்ப்பட்ட 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.நேற்று முன் தினம் மேற்படி குழந்தைக்கு பண்டுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் தடுப்பூசி...
திருக்கோவில் கடலில் தீப்பரவல்
திருக்கோவில் - கோமாரி கடற்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.அந்த அறிவிப்பின்படி கடற்படையின் டோரா கப்பல் அந்த இடத்தை நெருங்கி வருவதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், நேற்று (16) நள்ளிரவு...
மருந்து தொடர்பான பிரச்சினைகளை ஆராய விசேட குழு
மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விரைவாக விசாரிக்க ஐந்து நிபுணர்களைக் கொண்ட சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இந்த குழு சுகாதாரத் துறை தொடர்பாக...
தங்க துண்டுகளுடன் இந்திய பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 60 கிராமுக்கு மேற்பட்ட தங்கத் துண்டுகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.31 வயதுடைய வர்த்தகரான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது...
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.87 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்...
யுவதி மர்ம மரணம்: தடுப்பூசிக்கு தடை விதிப்பு
பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இளம் பெண்ணொருவரின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசி தொகுதியின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அந்த தடுப்பூசி தொகுதிகளின் பாவனை...
ஐந்து இஸ்லாமிய குழுக்களின் மீதான தடையை நீக்க நடவடிக்கை
ஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஐந்து அமைப்புகளின் தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என ஆங்கில...
ஆணொருவர் சடலமாக மீட்பு
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்புவ பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இன்று (16) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.பேருந்து நிலையத்தினுள்...
கோழியிறைச்சி விலை 200 ரூபாவால் குறைப்பு
ஒரு கிலோ கிராம் கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, கோழியிறைச்சி ஒரு கிலோ கிராம் ஒன்றின் விலை 1,450 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக...
Popular
