Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

அஜித் ரோஹணவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தம்மை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை...

2027க்கு பின்னர் IMF இன் உதவி தேவையில்லை – ஷெஹான் சேமசிங்க

2027ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூர் கடன்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க...

பசறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.63 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை – மத்துகம வீதியில் பயணித்த சந்தேகநபர் தொடங்கொட நுழைவாயில் வழியாக மாத்தறை நோக்கி அதிவேக...

பெறுபேறுகள் வெளியாகும் வரை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி

எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரையான காலப்பகுதியில் குறித்த பாடசாலைகளில் மாணவர்களுக்கு தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.உயர்தரம் படிக்காவிட்டாலும்...

டொலர் பெறுமதி அதிகரித்தது

அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று (17) மீண்டும் அதிகரித்துள்ளது.இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தரமற்ற மருந்து விநியோகத்தை எதிர்த்து போராட்டம்

மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களை இணைத்து இன்று...

யுவான் ஜியாஜூன் இலங்கைக்கு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், ஜூலை 23 ஆம்...

செயற்கை கடற்கரையை 3000 பேர் பார்வையிட்டனர்

இலங்கையின் முதலாவது செயற்கைக் கடற்கரை கொழும்பு துறைமுக நகரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறந்துவைக்கப்பட்டது.அதனை பார்வையிடுவதற்காக சுமார் 3000 பேர் வந்துள்ளதாக கொழும்பு துறைமுக நகர அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இம்மாதம் 55,566 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 55,566 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஜூலை மாதத்தில் இந்தியாவில் இருந்தே அதிகளவானோர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.8,169 பேர் இந்தியாவில்...

Popular

Latest in News