அடுத்த பெரும் போகத்தில் இரசாயன உரம் இலவசம்
எதிர்வரும் பெரும் போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும், அவரிடம் இருந்து...
கடன் மறுசீரமைப்பு குறித்து அமெரிக்கா விசேட அறிவிப்பு
இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில்...
O/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி அடுத்த மாதம் ஆரம்பம்
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடும் பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீனாவில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனாவில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஜூன் மாதத்தில் சீனாவின் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 21.3% ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.அதன்படி, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஐவரில் ஒருவர் வேலையில்லாமல்...
தபால் திணைக்களத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை
தபால் திணைக்களத்தை நவீனமயப்படுத்துவதற்கான சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.நிலையான நாட்டை நோக்கி - அனைத்தும் ஒரே...
களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்
களனி ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாதுக்க பகுதியை சேர்நத 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.குறித்த இளைஞன் மேலும் இருவருடன் ஆற்றில் நீராடிக்...
எக்ஸ்ப்ரஸ் பர்ள் விபத்து: விசேட குழு இன்று சிங்கப்பூருக்கு
எக்ஸ்ப்ரஸ் பர்ள் (X-Press Pearl) கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (17) சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளது.குறித்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் நாளை(18) மற்றும் நாளை...
இஞ்சி விலை அதிகரிப்பு
ஒரு கிலோ இஞ்சியின் விலை 2,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.இஞ்சி வியாபாரத்தில் சில்லறை வியாபாரிகள் பெரும்...
நாடாளுமன்ற அலுவல்கள் குழு இன்று கூடுகிறது
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.நாடாளுமன்ற வளாகத்தில் நண்பகல் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.இதேவேளை, நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுவதி மர்ம மரணம்: விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு
மர்மமான முறையில் உயிரிழந்த 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வயிற்று வலி காரணமாக அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...
Popular
