Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

செங்கல் சூளையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இங்கிரிய பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டு, இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று (17)...

கெப் வண்டி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயம்

மொரட்டுவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை எகொட உயன பகுதியில் பெலவத்தை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று டயரை மாற்றுவதற்காக வீதியோரத்தில் தரித்திருந்த...

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியா செல்கிறார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க...

நீர் – கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில் மாற்றம்

 குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடு மூலம் 526 பில்லியன் ரூபா இலாபம்

இறக்குமதி கட்டுப்பாடு மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் 286 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில்...

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (19) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித...

மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது.அந்தவகையில் இன்றையதினம்(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 633,146 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை, 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 163,850...

கோதுமை மா விலை 10 ரூபாவால் குறைப்பு

செரண்டிப் மற்றும் ப்ரீமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபா பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18)மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314.95 ரூபாவாக அதிகரித்து...

நீதிமன்ற கூரையில் ஏறி ஒருவர் ஆர்ப்பாட்டம்

மல்சிறிபுர பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி நபர் ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.55 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாருக்கு எதிராக...

Popular

Latest in News