Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பை எமது இராணுவ வீரர்களுக்கும் வழங்குக!

மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 பேரைக் கொன்ற விடுதலைப் புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

விலைகளை காட்சிப்படுத்தாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாத அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.மொத்த விற்பனை கடைகள், சில்லறை கடைகள், உணவகங்கள் மற்றும் அனைத்து நுகர்பொருள்...

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று முதல் 35 ரூபாவுக்கு விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று (25) முதல் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் – ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பானது நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான...

டயனாவுக்கு எதிரான மனு மீள விசாரணைக்கு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு...

17 வயது சிறுமியை காணவில்லை

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல - சீதுவ பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில்...

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச்சூடு

அம்பாறை - தீகவாப்பிய பிரதான வீதியில் மாணிக்கம்மடுவ பாலத்திற்கு அருகில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த ஒருவர்...

145 ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு

மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.இன்று காலை முதல் இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.260 ஆம் இலக்க...

இலங்கையில் மொஸரெல்லா சீஸ் – ஒலிவ் உற்பத்தி செய்ய நடவடிக்கை

இலங்கையில் மொஸரெல்லா சீஸ் உற்பத்தி மற்றும் ஒலிவ் பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இத்தாலி விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ரோமில்...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

கோவன கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கடந்த சில நாட்களாக கிரிந்திகல்லை பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் தங்கியிருந்த காட்டு யானை ஒன்று இன்று அதிகாலை படகமுவ பாதுகாக்கப்பட்ட...

Popular

Latest in News