Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

IMF உடன்படிக்கை இலக்குகளில் 80% பூர்த்தி

செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச நாணய சபையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.செப்டெம்பரில் கடன்...

தனுஷ்கவின் உடல்நிலை குறித்து நீதிமன்றுக்கு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நேற்று (24) சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.தற்போதைய சட்ட நடவடிக்கைகளும், இந்த சம்பவத்திற்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவமும்...

அந்நிய செலாவணி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு

கடந்த இரண்டு வருடங்களாக எதிர்நோக்கி வரும் கடுமையான டொலர் நெருக்கடி காரணமாக அந்நிய செலாவணி மீதான பல கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, புலம்பெயர்ந்தோர் கொடுப்பனவை முதன்முறையாக கோரும்...

Mrs.Earth International பட்டத்தை வென்றார் சஷ்மி

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற “மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் – 2023” பட்டத்தை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திசாநாயக்க வென்றுள்ளார்.Philippines, Bay Area, Manila, Paranaque ஆகிய இடங்களில் நடைபெற்ற “Mrs.Earth International –...

யாழில் உற்சவங்களுக்கு யானையை அழைத்து செல்ல தடை

யாழ்.மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஏனைய ஊர்வலங்களுக்கு யானைகளை கொண்டு வருவதை கட்டுப்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவானர் சிவபாலசுந்தரன் அறிவித்தல் விடுத்துள்ளார்.யானை பாகனின் கண்காணிப்பு இல்லாமல் பொதுமக்கள் நடமாடும் இடங்களுக்கு யானைகளை...

ஐஸுடன் ஒருவர் கைது

5 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் வைத்திருந்த நபர் ஒருவர் அத்துகிரிய பொரே மயானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (24) இரவு அதுருகிரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு...

இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட...

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு

எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேட்சை குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...

இன்றும் சில ரயில் சேவைகள் ரத்து

04 அலுவலக ரயில்கள் இன்று (25) காலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் என்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

Latest in News