Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.சில உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் நிலைமை மோசமாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தீர்வாக...

கிணற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி

வாரியபொல - பண்டாரகொஸ்வத்த பகுதியில் 4 வயதுடைய சிறுவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார்.சிறுவனின் வீட்டிற்கு அண்மித்த பகுதியில் தோண்டப்பட்டிருந்த கிணறு, பாதுகாப்பற்ற முறையில் நீண்டகாலமாக காணப்பட்டுள்ளதுஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு தனியார் நிறுவனம் – ஷம்மி சில்வா

ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு தனியார் நிறுவனம் எனவும் அதன் பணத்தை எந்த வகையிலும் செலவிட முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நடிகைகளுடன் இருந்ததற்காக எங்கள்...

வீட்டு பணி பெண்ணாக சென்ற சிறுமி சடலமாக மீட்பு

மாதாந்தம் 25,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதாக வீட்டு பணி பெண்ணாக அமர்த்தப்பட்ட 17 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.வடமாகாண ஆளுநர் பி. எம்.எஸ்.சார்ள்ஸ் யாழ்ப்பாணத்தின் உயர்...

அரச வருமானம் 1,317 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த அரச வருவாய் 1,317.1 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2023ஐ பொது நிதிக்கான குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், நிதி...

தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் கொலை

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மட்டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக...

அஸ்வெசும படிவம் பெற வரிசையில் நின்ற நபர் மரணம்

பதுளை - எல்ல பிரதேச செயலகத்தில் சேவை பெறச் சென்ற நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நமுனுகுல தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பேர்ஹாம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இலங்கை வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.பப்புவா நியூ கினியாவில் இரண்டு நாள் (28,29) விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பும் போது அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக...

தேக்க ராஜா யானை சடலமாக மீட்பு

கல்கமுவ வனப்பகுதியில் தேக்க ராஜா என்ற யானையின் சடலம் நேற்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்ட போது பல உடல் பாகங்கள் சிதைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த யானை ஒரு மாதத்திற்கு முன்னர்...

Popular

Latest in News