Tuesday, May 19, 2026
28.9 C
Colombo

செய்திகள்

இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின், நாணய சுழற்சியில்...

சுகாதார ஊழியர்களுக்கு கைரேகை வைப்பது கட்டாயமாக்கப்பட்டது

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல், சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் பிற நிர்வாக தர அதிகாரிகள் தங்கள் தினசரி வருகை மற்றும் வெளியேறல் பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களைப்...

கோதுமை மா விலை 15 சதவீதம் அதிகரிப்பு

கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள்...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும்...

முச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் காயம்

ஹக்மன – வலஸ்முல்ல வீதியில் திகன வளைவுக்கு அருகில் இன்று (27) காலை முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனால் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பாடசாலை மாணவர்களும், இரு...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 339 மில்லியன் ரூபா மின் கட்டண நிலுவை

339 மில்லியன் ரூபா மின் கட்டண நிலுவையை செலுத்தாமைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.ஐந்து மாதங்களாக நிலுவைத் தொகை செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும்...

எரிவாயு விலை: அடுத்த வாரத்திற்குள் இறுதி தீர்மானம்

நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது குறித்து அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்...

தாமரை கோபுரத்தை ஒரு மில்லியன் பேர் பார்வையிட்டுள்னர்

கொழும்பு தாமரை கோபுரத்தை இதுவரை ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.கொழும்பு தாமரை கோபுரத்தைப் பார்வையிட்ட ஒரு மில்லியன் மக்களில் சுமார் 22,000 வெளிநாட்டவர் உள்ளனர்.கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகள் திங்கள் முதல் வெள்ளி வரை...

தபால் திணைக்களத்துக்கு சொந்தமான 42 வாகனங்கள் மாயம்

போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என்று தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தபால் திணைக்களம்...

டொலர் பெறுமதி சரிந்தது

நேற்றைய தினத்தை விட இன்று (27) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.மக்கள் வங்கி: நேற்றைய தினம் (26) 322.13 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க...

Popular

Latest in News