Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

அரச அதிகாரிகள், பொலிஸாருக்கு வழிக்காட்டல் கோவை

அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி...

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமனம்

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் 2023 ஜுலை 9 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு இந்த...

ஜனாதிபதியை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தார்.இந்நிலையில், இன்று அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துள்ளார்.

இம்மாதம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

2023 ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 503 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி,...

சக ஆசிரியையின் நகையை திருடிய ஆசிரியை கைது

உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்.தாலி கொடியின் உரிமையாளரான...

அந்தமான் தீவுகளுக்கு அருகில் நில அதிர்வு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் இதனை தெரிவித்துள்ளன.இதற்கமை ரிக்ட்ர் அளவுகோலில் 5.8 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்தமான் மற்றும்...

சாதாரண தர செயன்முறை பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள்...

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும்

பப்புவா நியூகினியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து, நாடுதிரும்பும் வழியில் பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வந்தார்.இந்நிலையில், இலங்கை மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகளுக்கும் இடையே சுமார் ஒரு மணியத்தியாளமும் 15 நிமிடமும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி...

வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும்...

கொழும்பில் நீர் விரயம் குறைந்தது

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விரயம் 40 வீதத்தில் இருந்து 18 வீதமாக குறைவடைந்துள்ளதுகொழும்பிற்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டமையின் ஊடாக நீர் விரயம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்...

Popular

Latest in News