குமுதினி படகு மீண்டும் செயலிழந்தது
திருத்த வேலைகளின் பின்னர் நெடுந்தீவு பயணிகளுக்காக சேவையில் ஈடுபட தயாராக இருந்த குமுதினி படகானது மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு செயலிழந்துள்ளது.திருத்த வேலைகளின் பின்னர் குமுதினி படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு...
இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது...
தரமற்ற மருந்துகள் தொடர்பில் விசாரணை நடத்த குழு நியமனம்
தரமற்ற மருந்துகளின் பயன்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக 15 பேர் கொண்ட விசேட குழுவை கணக்காய்வாளர் நாயகம் நியமித்துள்ளார்.விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபியூ.பி.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
தாதியர் சேவைக்காக 441 இலங்கையர்கள் இஸ்ரேல் பயணம்
இஸ்ரேலில் தாதியர் சேவைக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 441 இலங்கையர்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சேவையில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள 21 பேர் கொண்ட...
கார் விபத்தில் இருவர் பலி
கண்டி, மீமுரே - ஹுன்னஸ்கிரிய வீதியில் புஸ்ஸேஎல பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் ரஷ்ய இளைஞர் ஒருவரும் இலங்கைப்...
நிதி மோசடி செய்த ஒருவர் கைது
இரண்டு காணிகளை போலி பத்திரம் மூலம் சுவீகரித்தமை மற்றும் போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (27) பொலிஸார் கைது...
ரயில் சேவைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை
வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கை ரயில் சேவைக்கு ஈர்ப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நாட்டு மக்களுக்கு மின்சார ரயில் சேவையை வழங்கும் நோக்கில் இந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின்...
மனைவியை கொன்று மகனின் உதவியுடன் புதைத்த கணவன்
பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் அடித்துக் கொல்லப்பட்டதுடன் சடலம் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பெண் கடந்த 2021ஆம்...
துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா பாலமோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (29) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஓமந்தஇ வேப்பங்குளம் பகுதியில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
கட்டட நிர்மாணத்துறையில் 12 இலட்சம் பேர் வேலையிழப்பு
பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டட நிர்மாணத்துறையில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.இத்துறையுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெருமளவானோர்...
Popular
