Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

2024 உலக கிண்ண கிரிக்கெட் தொடரை அமெரிக்காவில் நடத்த திட்டம்

2024 ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கரீபியன் மற்றும் அமெரிக்காவிலுள்ள 10 மைதானங்களில்...

மனநலம் பாதிக்கப்பட்டவர் மர்ம மரணம் – இருவர் கைது

அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இரண்டு உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி...

தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது.வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது நாட்டிற்கு தேவைப்படுகின்றன....

கராத்தே சம்மேளனத்தின் பதிவு நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் பதிவு நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த சம்மேளனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கான 9 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்றை நியமித்து அதிவிசேட வர்த்தமானி...

நலன்புரி கொடுப்பனவு தொடர்பான விசேட அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்புரிப் பலன்கள் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் வரை மாற்றப்படாமல் இருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.எனினும்...

மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள்...

குவைத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐ.நா கண்டனம்

குவைத்தில், இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் செய்ப் மகன்கோ, இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கெபிதிகொல்லாவ பகுதியில் ஒருவர் படுகொலை

கெபிதிகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவெவ பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் கெபிதிகொல்லாவ - கட்டுவலகாவேவெ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் வீட்டுக்கு அருகில் உள்ள நெல்...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அண்மையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.ஒவ்வொரு நிலையத்திலும் 50% க்கும் அதிகமான பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை தொழில்...

மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை கைது

ஒருவர் தனது மகனை (10) கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.பொரலுவெவஇ ரத்மல்கஸ்வெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்றிரவு (29) இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக மகன் மீது கத்திக்குத்து தாக்குதல்...

Popular

Latest in News