Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கோழி இறைச்சி விலை குறைகிறது

உள்ளூர் கோழி இறைச்சி விலை குறைக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை தொழில்துறை பிரதிநிதிகள் விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க தயார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த மஸ்கெலியா சிறுமி

மஸ்கெலியாவில் சிறுமி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.2 கிலோமீட்டர் தூரத்தை 14 நிமிடங்களில் நடந்து நேற்று (31) இந்த சாதனையை படைத்துள்ளார்.விக்னேஸ்வரன் ஷஸ்மிகா என்ற இந்த சிறுமி மஸ்கெலியா சென் ஜோசப் தமிழ்...

தமிழ் அரசியல் கட்சிகள் – இந்திய உயர்ஸ்தானிகர் இன்று சந்திப்பு

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இன்று (01) கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இக் கலந்துரையாடலில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கவனம்...

5 மாவட்டங்களுக்கு தொடர் மின்வெட்டு அபாயம்

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின் 5 மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்நான்கு அல்லது ஐந்து நாட்ளுக்கு மாத்திரமே விவசாயத்திற்கு...

குழந்தை மரணித்தமைக்கு வைத்தியசாலை பொறுப்பல்ல!

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும் அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி....

சிகிச்சை பெற வந்த நோயாளி வடிகாணில் சடலமாக மீட்பு

களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (01) காலை வடிகாணில் விழுந்து உயிரிழந்துள்ளார்.மத்துகமஇ ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர்...

பதிவு செய்யாமல் காலிமுகத்திடலில் வியாபாரத்தில் ஈடுபட முடியாது

காலிமுகத்திடலில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளை அடுத்த மூன்று வாரங்களில் மூன்று பிரிவுகளின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதலாம் வகையின் பதிவு எதிர்வரும் 03ஆம் திகதி மருதானை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.இனிமேல் பதிவு...

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை சீர்திருத்தத்திற்கேற்ப முச்சக்கரவண்டிக் கட்டணங்களை மாற்ற முடியாதென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மேல் மாகாண சபை குழுவொன்றை நியமித்துள்ளது....

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய குடும்பம் கைது

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய தம்பதியரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளையும் கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.செல்ல கதிர்காமம் - வல்லி குஹாவ வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய...

சினொபெக்கின் எரிபொருள் விநியோகம் இன்று ஆரம்பம்

சினொபெக்கின் முதலாவது எரிபொருள் விநியோகம் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது.சினொபெக்கின் இரண்டாவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டிற்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.புதிய விநியோகஸ்தர்கள் சந்தையில் நுழைவதால் பெட்ரோலியப்...

Popular

Latest in News