சிறுவன் ஃபஸ்லினின் பிரேத பரிசோதனை பணி இடைநீக்கப்பட்ட வைத்தியரால் முன்னெடுப்பு
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அண்மையில் சிறுநீரக சத்திரசிகிச்சையில் உயிரிழந்த ஹம்தி ஃபஸ்லின் (3) என்ற சிறுவனின் பிரேத பரிசோதனை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சட்ட வைத்தியரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.கடந்த வருடம் டிசெம்பர்...
குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று (04) மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.இரண்டு தொழிலாளர்களும், ஒரு இளைஞனுமே குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் ஆவர்.கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு...
பழைய அரசியலை மீண்டும் கொண்டு வர இடமளியோம்
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரேயொரு ஸ்தாபனம் நாடாளுமன்றம் எனவும் பழைய அரசியலை மீண்டும் கொண்டு வர இடமளிக்க மாட்டோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா அறக்கட்டளையில் இன்று (04)...
393,094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு
‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான...
ரதுகல ஆதிவாசிகள் தலைவர் – பிரதமர் சந்திப்பு
ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று (04) பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்தார்.காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்து மூலிகைகள், நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள்...
புதிய நீர் கட்டண சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்
அடுத்த சில மாதங்களில் மீண்டும் நீர் கட்டணத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, புதிய நீர் கட்டண சூத்திரம் மற்றும் நீர் கட்டண கொள்கையும்...
2024 இல் முட்டை – கோழியிறைச்சி சலுகை விலையில்
அடுத்த வருடம் முதல் சலுகை விலையில் முட்டை மற்றும் கோழி இறைச்சி நுகர்வோருக்கு கிடைக்கும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பேராதனை கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
காட்டு யானை தாக்கி பெண் பலி
மொனராகலை கோணகங்கார பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை நேர்ந்த இந்த அனர்த்தத்தில் 63 வயதான பெண்ணொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விவசாய காணியில் பணியாற்றிக் கொண்டிருந்த...
முச்சக்கர வண்டி – லொறி விபத்து: இருவர் பலி
பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முச்சக்கரவண்டியின் சாரதி எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.இருவரும்...
உணவு வீணாகுவதால் விலை அதிகரிக்கிறது
நாட்டில் உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது.இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.பேராசிரியர் புத்தி மாரம்பே உள்ளிட்ட நிபுணர்கள்...
Popular
