Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

தம்புத்தேகம கோர விபத்து: மற்றுமொருவர் உயிரிழப்பு

தம்புத்தேகம - ஏரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.இன்று (04) காலை லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த 8 பேரில் நால்வர்...

குறைந்த கட்டண விமான சேவை விரைவில்

குறைந்த கட்டண விமான சேவையை தொடங்குவதற்கு ஏர் ஏசியா அபுதாபிக்கு, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளிநாட்டு விமானச் செயல்பாட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.நேற்று (03) வழங்கப்பட்ட இந்த சான்றிதழின் படி, நிறுவனம் அடுத்த...

தன் உயிரை மாய்த்துக் கொண்ட வைத்தியர்

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக இல்லத்திலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.குறித்த வைத்தியர் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னதாக...

14 வயது சிறுமியை வன்புணர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்ந்த நபர் ஒருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.மத்துகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக...

கந்தானை பகுதியில் துப்பாக்கிச்சூடு

கந்தானை - பியோ மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இன்று (04) காலை 6 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம்...

எரிவாயு விலையில் மாற்றமில்லை

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று திருத்தப்படவிருந்தது.எனினும் இன்று விலை அதிகரிப்பு அமுலாக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.உலக சந்தையில் எரிவாயுவின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது என அவர் நேற்று...

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் இல்லையாம்

கடந்த நான்கு மாதங்களாக எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் இன்சுலின் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் தற்போது இன்சுலின்...

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் மின்சாரம் துண்டிப்பு

வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.40 இலட்சம் ரூபா மின் கட்டணம் நிலுவையில் உள்ளதால், மின் விநியோகத்தை துண்டித்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

யாழ்.பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மன்னார் மாவட்டத்தை சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருடத்தில் பயின்ற மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன்...

ஈரான் செல்கிறார் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகஸ்ட் 04 – 07 வரை ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில் இந்த...

Popular

Latest in News