தமிழக ஏதிலிகள் முகாமிலிருந்த இலங்கைப் பெண் மாயம்
தமிழகம் - மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த பெண் கடந்த ஜுலை மாதம் 27ம் திகதி முதல்...
இரும்பு தொழிற்சாலையில் விபத்து: 7 இந்திய பிரஜைகள் காயம்
கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஏழு இந்திய பிரஜைகள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து உருகிய இரும்பு வெளியே வீசப்பட்டதாலேயே...
2024 முதல் ஒரு தவணைப் பரீட்சை மட்டுமே நடைபெறும் – கல்வி அமைச்சர்
பாடசாலைகளில் மூன்று தவணைப்பரீட்சைகள் அடுத்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படுகின்றன.இதன்படி தரம் ஒன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் வருடாந்தம் ஒரு பரீட்சை மட்டுமே பாடசாலையில் நடத்தப்படும்.2024ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என...
இரு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
அடுத்த இரண்டு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கரண்டி, முட்கரண்டி, தயிர் கரண்டி, பிளாஸ்டிக் ஸ்ட்ரோ , பிளாஸ்டிக் தரை விரிப்புகள் போன்ற...
‘சரிகமப’ நடுவர்களை கண்கலங்க வைத்த மலையக சிறுமி
இந்திய தனியார் தமிழ் தொலைக்காட்சியான Zee tamil இல் ஒளிபரப்பாகும் 'சரிகமப' என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையக சிறுமி அசானி பங்குபற்றியுள்ளார்.கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த மாணவி கனகராஜ் அசானி நேற்றைய தினம் சரிகமப...
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
பொல்பித்திகம பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.பொல்பித்திகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.38 வயதான சந்தேக...
பிரித்தானியாவில் அதிவேகமாக பரவும் எரிஸ் வைரஸ்
புதிய 'கொவிட்-19' வைரஸ் திரிபு தற்போது பிரித்தானியா முழுவதும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த புதிய வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
3 மாதங்களில் இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவை
இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கான பயணிகள் கப்பல் சேவையை இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அண்மையில் தலைமன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த...
பல பகுதிகளுக்கு சீரான வானிலை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (07) இடைக்கிடை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மற்றும் ஊவா...
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் 4,281 கோடி ரூபா நஷ்டமாம்
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் (2007 - 2022) மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மொத்த நட்டம் 4,281 கோடி ரூபா என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,...
Popular
